Latest News
September 13, 2026 04:37 PM
இந்தோனேசியா நாட்டின் ஜாவா கடற்பகுதியில் பயணிகள் கப்பல் மாயமானது
இந்தோனேசியா நாட்டின் ஜாவா கடற்பகுதியில் பயணிகள் கப்பல் மாயமானது
இந்தோனேசியா: இந்தோனேசியா நாட்டின் ஜாவா கடற்பகுதியில் மிக மோசமான வானிலையால் தொடர்பை இழந்து வருணா டிரான்ஸ்போர்ட் பயணிகள் கப்பல் மாயமானது. 241 பேர் கப்பலில் இருந்த நிலையில், 102 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்பு எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 140 பேரைக் கண்டறியும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
Latest News