Politics
July 13, 2026 11:34 AM
ஈரோடு: குட்கா போதைப் பொருட்களை காரில் பதுக்கி வைத்ததாக தவெக நிர்வாகி அருண் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட
ஈரோடு: குட்கா போதைப் பொருட்களை காரில் பதுக்கி வைத்ததாக தவெக நிர்வாகி அருண் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி அருண் உள்பட இருவரும் இரவோடு இரவாக பிணையில் விடுவிப்பு. குண்டர் சட்டத்தில் கைதானவர் மீண்டும் குட்கா பொருட்களுடன் சிக்கியபோதும் பிணையில் விடுவிக்கப்ட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Politics