📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 13, 2026 01:34 PM

குட்கா வழக்கில் கைதான தவெக நிர்வாகி விடுவிப்பு!

குட்கா வழக்கில் கைதான தவெக நிர்வாகி விடுவிப்பு!

குட்கா வழக்கில் கைதான தவெக நிர்வாகி விடுவிப்பு!

ஈரோடு: குட்கா போதைப் பொருட்களை காரில் பதுக்கி வைத்ததாக தவெக நிர்வாகி அருண் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி அருண் உள்பட இருவரும் இரவோடு இரவாக பிணையில் விடுவிப்பு. குண்டர் சட்டத்தில் கைதானவர் மீண்டும் குட்கா பொருட்களுடன் சிக்கியபோதும் பிணையில் விடுவிக்கப்ட்டுள்ளார்.

\n ${e.display_status||e.scheduleTime}\n

\n ${e.display_status+", "+e.scheduleTime}\n