Tamil Nadu
September 08, 2026 09:03 AM
சென்னை பெசன்ட் நகரில் தவெக நிர்வாகி கொலை சம்பவம்: கல்லூரி மாணவர் உள்ளிட்ட 5 பேர் நீதிமன்ற காவல்
சென்னை பெசன்ட் நகரில் தவெக நிர்வாகி கொலை சம்பவம்: கல்லூரி மாணவர் உள்ளிட்ட 5 பேர் நீதிமன்ற காவல்
சென்னை: சென்னை பெசன்ட் நகரில் தவெக நிர்வாகி கண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கல்லூரி மாணவர் பரணி உள்ளிட்ட 5 பேரை வரும் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேலும் நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu