Tamil Nadu
May 27, 2026 09:33 PM
கூடலூர் அருகே பாக்கா பகுதியில் நிசாப் என்ற சிறுவன், காட்டு யானை தாக்கி உயிரிழப்பு..!!
கூடலூர் அருகே பாக்கா பகுதியில் நிசாப் என்ற சிறுவன், காட்டு யானை தாக்கி உயிரிழப்பு..!!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாக்கா பகுதியில் நிசாப் என்ற சிறுவன், காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu