Tamil Nadu
May 30, 2026 12:30 PM
திருவள்ளூரில் வெடிகுண்டு செயலிழப்பு: பகீர் காட்சிகள் | Fisherman Nets Sea Bomb Tamil Nadu
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் மீனவர் தேவபிரகாஷ். கடந்த 18ம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்றார். அப்போது அவரது வலையில் சுமார் 10 கிலோ எடை கொண்ட துருப்பிடித்த இரும்பு குண்டு சிக்கியது. பார்க்க பழைய வெடிகுண்டு போல தெரிந்தது. இது குறித்து திருப்பாலைவனம் போRead more >>
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu