Tamil Nadu
May 27, 2026 10:33 PM
அவலாஞ்சி வனப்பகுதியில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தென்பட்ட வெள்ளைப் புலி..!!
அவலாஞ்சி வனப்பகுதியில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தென்பட்ட வெள்ளைப் புலி..!!
உதகை அருகே அவலாஞ்சி வனப்பகுதியில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வெள்ளை நிறப்புலி மீண்டும் வெளியே தென்பட்டுள்ளது. 2017ல் 2 வெள்ளைப் புலிகளானது வனத்துறை கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், தற்போது ஒரு புலி அப்பகுதியில் நடமாடியதை மக்கள் பார்த்துள்ளனர். மற்றொரு புலியின் நிலை குறித்து வனத்துறை விசாரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu