Tamil Nadu
September 03, 2026 11:03 AM
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்: மேலும் 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பென்ட்
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்: மேலும் 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பென்ட்
சென்னை: மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்த 217 ஊழியர்கள் சஸ்பெண்ட், நேற்று 67 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மேலும் 150 பேர் சஸ்பென்ட் செய்துள்ளனர். ஊதிய உயர்வு அளித்த பின்னரும் பாட்டிலுக்கு ரூ.10 வசூலித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu