Latest News
September 19, 2026 08:34 PM
கிருஷ்ணகிரி அருகே இளைஞர் கல்லால் அடித்துக்கொலை
கிருஷ்ணகிரி அருகே இளைஞர் கல்லால் அடித்துக்கொலை
டாஸ்மாக் பாரில் காலி மதுபாட்டிலை திரும்ப கொடுக்கும் போது தகராறு
ஊட்டி நஞ்சனாடு பகுதியை சேர்ந்த 33 வயது அருண்குமார் நேற்று இரவு கிருஷ்ணகிரி அடுத்த தானம்பட்டி சாலையில் குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே உள்ள அனுமதி இல்லாத பாரில் காலி மாதுபாட்டிலை திரும்ப கொடுக்கும் போது ஏற்ப்பட்ட தகராறில் பார் உரிமையாளர் கார்த்திக் கல்லால் தாக்கியதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி தாலுக்கா போலீஸார் விசாரணை.
#kirishnagiri #murder #police #thanthitv
தொடர்புடைய செய்திகள்
Latest News